முகப்பு
தொடக்கம்
பாங்கி கையுறைபுகழ்தல்
நீரை யணியுந் திருச்சடை யார்வெங்கை நித்தர்வெற்பில்
தாரை யணியு மதன்றேர்கண் டம்ம தழைத்ததுகாண்
வாரை யணியு முகிண்முலை யாயணி வாய்த்தவல்குற்
றேரை யுணியுந் தகுதிய தாமிந்தச் செந்தழையே.
(125)