முகப்பு தொடக்கம்

 
இறைமகளாடிட நோக்கியழுங்கல்
நீடுந் தினையிற் கிளிநோக் குதலென நின்றுநம்மோ
டாடுந் தலைவர் வரனோக் கிதணு மவருடனே
கூடுந் தொழின்மறைக் குஞ்சுனை யோடலர் கொய்யுமலர்க்
காடும் பிரிவுறச் செய்வதென் னோவெங்கைக் கண்ணுதலே.
(161)