முகப்பு தொடக்கம்

 
நெறி விலக்குவித்தல்
நீரலை வேணியர் வெங்கையில் வாழு நெடுந்தகையைச்
சீரலை வாய்வருஞ் செவ்வேண் முருகனுஞ் சேறலருஞ்
சாரலை மேவு மொருபெருங் காட்டுத் தனிவழியில்
வாரலை நீயென் பவர்க்கே வருவன வண்புகழே.
(226)