முகப்பு
தொடக்கம்
தாயறிவுணர்த்தல்
நீர்பூத்த செஞ்சடை யார்வெங்கை வாணர் நெடுஞ்சிலம்பிற்
கார்பூத்த வண்மை மடங்கலன் னாயன்னை காலமன்றி
ஏர்பூத்த பைந்தளிர் மெல்லிய லாமிவ் விளங்கொடிமேற்
பீர்பூத்த தென்னைகொ லோவறி யேனெனப் பேசினளே.
(233)