முகப்பு தொடக்கம்

 
தலைவனீங்கல்வேண்டல்
நீர்புக்கு வாழு நெடுமீனந் நீர்தனை நீங்கியுய்ந்தாற்
றார்புக்கு வாழு முலையாளை யானுந் தணந்துய்குவேன்
மார்புக்கு மாலை யரவா னவர்வெங்கை வாணர்வெற்பில்
ஊர்புக்கு நான்வர வேண்டுமின் னேநின் னுளத்திசையே.
(253)