முகப்பு
தொடக்கம்
நேரிசை வெண்பா
நீத்தவினை யார்புகழும் வெங்கையோய் நின்னடியால்
தேய்த்த மதியைத் திரும்பநீ - வாய்த்தநறுந்
தேனணைக்குங் கொன்றைமுடி சேர்த்தி யழல்விக்க
யானுனக்கச் செய்தகுறை யேது.
(49)