முகப்பு தொடக்கம்

நீக்குறு மயலு நிலைத்தபே ரறிவு
      நின்றிரு வடிமலர்க் கன்ப
காக்குறு மனமு முடையமெய்த் தொண்டர்
      கணத்தினு ளெனைவிடுத் தருளாய்
தேக்குறு மிறாலிற் கன்னல்காட் டுவபோற்
      றென்றல்வந் தசைதொறு மெல்லத்
தாக்குறு காந்த டுடுப்பலர் சோண
      சைலனே கைலைநா யகனே.
(73)