|
மயங்கிசைக்கொச்சகக்கலிப்பா |
|
நீர்தாங்கு சடாமவுலி நெடுங்கையிலைக் கிரியாகப் பார்தாங்கு வரையெல்லாம் பனிக்கலைவெண் மதியாகக் காய்கதிர்மான் றேரிரவி கடலமுதந் தானாகப் பாய்திரைவார் கடல்யாவும் பண்ணவர்கோன் பகடாக ஞாலத்த களிறனைத்து நகைமணிப்பாம் பிறையாக ஆலத்த பணிமுழுது மாக்குபெரும் புகழுடையோய் !
இது ஆறடித்தரவு |
|
|