முகப்பு தொடக்கம்

 
மயங்கிசைக்கொச்சகக்கலிப்பா
நீர்தாங்கு சடாமவுலி நெடுங்கையிலைக் கிரியாகப்
பார்தாங்கு வரையெல்லாம் பனிக்கலைவெண் மதியாகக்
காய்கதிர்மான் றேரிரவி கடலமுதந் தானாகப்
பாய்திரைவார் கடல்யாவும் பண்ணவர்கோன் பகடாக
ஞாலத்த களிறனைத்து நகைமணிப்பாம் பிறையாக
ஆலத்த பணிமுழுது மாக்குபெரும் புகழுடையோய் !

இது ஆறடித்தரவு