முகப்பு
தொடக்கம்
நன்மனைவாழ்க்கைத் தன்மையுணர்த்தல்
நூறாஞ் செறியிதழ்த் தாமரைத் தேனுமந் நுண்டுகளுஞ்
சேறாம் பழனத் திருவெங்கை வாணர் செழுஞ்சிலம்பில்
பேறாம் பெருவிருந் தோடுதன் கேளைப் பிடிகடொறும்
வேறாஞ் சுவைபெற வூட்டிப்பின் றானுணு மெல்லியலே.
(377)