முகப்பு
தொடக்கம்
முன்னின்றுணர்த்தல்
நனைகாத்த பூமட வார்விழி யாக நயந்தருளங்
கனைகாத்த பாகர்தம் வெங்கையி லேவண்டு காவிமலர்ச்
சுனைகாத்த வெற்பெமர் வேலண்ண லேயிச் சுகங்கடிந்து
தினைகாத்த வெம்மைத் துயர்புகக் காப்பர் செறித்தினியே.
(156)