முகப்பு தொடக்கம்

 
தலைமகள் பாங்கியோடுரைத்தல்
நல்லார் தொடர்பிளங் காய்முதிர் வாமென நாடுரைப்ப
அல்லார் மணிமிடற் றெம்மான் றிருவெங்கை யாதிவெற்பில்
மல்லார் திணிபுயத் தன்பர்நம் பான்முனம் வைத்தநட்பு
வில்லார் சிறுமென் றளிர்முற்ற லாகி விளைந்ததுவே.
(198)