முகப்பு
தொடக்கம்
காதலி நற்றாயுள்ளமகிழ்ச்சி யுள்ளல்
நான்ற சடிலத் திருவெங்கை நாயகர் நல்குமொரு
கான்ற குருதிக் குடர்மாலை வேலுடைக் காளையெழில்
போன்ற வுருவத் திறைவர்மென் றோளிடு பூந்தொடைகண்
டீன்ற பொழுதிற் பெரிதுவ வாநிற்கு மெம்மனையே.
(285)