முகப்பு தொடக்கம்

நந்துகைத் தலத்து நாரணற் கயற்கு
      நவமணிக் கரகநீ ரிருந்தும்
மைந்துறக் குறித்து மாட்டியுங் காண்பான்
      மதித்திடா துனையெதிர்ந் திலரே
ஐந்துகைத் தனிக்கோட் டொருபெருங் களிறு
      மறுமுகம் படைத்த கேசரியுந்
தந்தெமைப் புரக்குங் கருணைகூர் சேரண
      சைலனே கைலைநா யகனே.
(25)