|
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம் |
|
நன்போது கொடுபுலவர் பரவுதிரு வெங்கைபுர நாதர் நாட்டில் முன்போத வறிவனைத்து முயிர்மதவே ளெடுத்தசிலீ முகங்க டாக்கிப் பின்போது மமயத்தோ வெமக்குமணி வாய்மருந்து பெறவ ளிப்பீர் பொன்போல வடிவுபடைத் திரும்புபோன் மனம்படைத்த பொருவின் மாதே.
|
(37) |
|