முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க்கழி நெடிலடியாசிரிய விருத்தம்
நன்போது கொடுபுலவர் பரவுதிரு
       வெங்கைபுர நாதர் நாட்டில்
முன்போத வறிவனைத்து முயிர்மதவே
       ளெடுத்தசிலீ முகங்க டாக்கிப்
பின்போது மமயத்தோ வெமக்குமணி
       வாய்மருந்து பெறவ ளிப்பீர்
பொன்போல வடிவுபடைத் திரும்புபோன்
       மனம்படைத்த பொருவின் மாதே.
(37)