முகப்பு
தொடக்கம்
கட்டளைக்கலித்துறை
நல்லா ரவன்சொல்வ தெல்லாம்பொய் யென்பவர் நன்மையிலாப்
பொல்லா ரவனைமெய் யாளனென் பார்மெய்ப் பொருளுணர்ந்த
வல்லார் மயிலைச் சிவஞானி யைச்சொல வாய்திறவார்
கல்லா ரவனியல் சொல்வமென் றேபல கற்றவரே.
(58)