முகப்பு தொடக்கம்

 
வரையுநாளுணர்த்தல்
பணிவாய் விரிசடைப் பெம்மான்றென் வெங்கைப் பனிவரைமேற்
கணிவாய் மலர்ந்து மணநா ளுரைப்பக் கடன்றரக்கிண்
கிணிவாய் மலரனை யாண்மறிப் பாயிடுங் கீற்றெனவொண்
மணிவாய் புயத்தன்ப வூர்கொண்ட தால்வெண் மதியமுமே.
(237)