முகப்பு
தொடக்கம்
பழியாம் பிறர்தம் பொருண்மனை வேட்கை பரதெய்வமோ
பொழியா வருடரு மட்டா வரண முவந்துகொண்டே
அழியா துயருநற் புத்தி யெனுங்கை யமர்வைகண்டாய்
மொழியா வருங்குரு லிங்கமென் றேயென்கை முன்னவனே.
(22)