முகப்பு தொடக்கம்

 
பாங்கியச் சுறுத்தல்
பால்கொண்ட வத்தி யெனவே யுடல்வடுப் பட்டவெமர்
வேல்கொண்ட தம்முடற் புண்ணிலிட் டேவளை வேனிமிர்ப்பார்
சேல்கொண்ட கண்ணி யிடத்தார் திருவெங்கைச் சேயிழைக்கு
மால்கொண்டு நின்றுழ லேல்விரைந் தேகுக மன்னவனே.
(99)