முகப்பு
தொடக்கம்
குறிப்பறிதல்
பாயு மலர்த்தண் பொழில்சூழும் வெங்கைப் பழமலைசீர்
ஆயு முனிவரர் தாமே முனிவரு ளாக்குதல்போல்
நோயுமந் நோய்க்கு மருந்துந் தராநிற்கு நூற்பகவிற்
றேயு மருங்குற் பெருமுலை மாதர் திருக்கண்களே.
(5)