முகப்பு
தொடக்கம்
முன்னிலையாக்கல்
பாரக்கைச் சூலத்தர் வெங்கையி லேகண் பகைத்துநின்ற
வாரக்கட் பூஞ்சுனைப் போதையெல் லாமட லோடுமடல்
சேரக்கட் டிக்குழற காட்டிலி டாமற் சிறந்தவலங்
காரக்கட் பேதை தனித்துநின் றாயென்ன காரணமே.
(8)