முகப்பு
தொடக்கம்
கிழவோன்வேட்கைதாங்கற்கருமைசாற்றல்
பாலார் மொழியுமை பங்காளர் வெங்கையம் பாவைதந்த
மாலாழ் தருமெனை வெவ்வுரை யானண்ப வாட்டுகின்றாய்
காலாழ் களரி னமிழ்ந்தவெங் கோட்டுக் களிற்றையொரு
வேலா லெறிபவர் போலே யிதுவென் விதிவசமே.
(48)