முகப்பு
தொடக்கம்
அதனைத்தன்மேல் வைத்துச்சாற்றல்
பாவாக்கி யைப்பெண் பனையாக வாண்பனை பாட்டருளுந்
தேவாக்கி யாளுந் திருவெங்கை வாணரிற் றேர்ந்தெருக்கம்
பூவாக்கி மாலை யணிந்துபொன் னேயொரு பொற்பனையை
மாவாக்கி நாளையும் மூர்நடு வீதி வருகுவனே.
(106)