முகப்பு
தொடக்கம்
பகலினுமிரவினு மகலிவணென்றல்
பாவலர் பாடும் புகழ்வெங்கை வாணர் பனிவரைமேல்
மேவல ராருயி ருண்டமை வேலவ வெம்பகலில்
ஏவல ராய நெருங்குமின் றேன்வண் டெனவிரவிற்
காவலர் சூழ்ந்து திரிவார்பொன் காத்த கடியெனவே.
(243)