முகப்பு
தொடக்கம்
பாடு மவனுமொண் பாட்டுமப் பாடப் படுபவனும்
நாடு மளவிளி னீயன்றி வேறிலை நான்முகன்மால்
தேடு மருமருந் தேயமு தேயிளந் திங்கண்முகிழ்
சூடு மணிவிளக் கேகர பீடத்திற் றூயவனே.
(20)