முகப்பு தொடக்கம்

 
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
பாடு வாரிசை யறியு மியாவுமூர் பணியு நல்லிய லம்ப லத்துநின்
றாடு வாரறி வார்கொ லோவறி யார்கொ லோவெனப் பாடு வார்கொளத்
தோடு வார்செவி நல்கி னானுயர் சூலி நஞ்சிவ ஞானி நீபடை
வீடு வார்செவி யாக நல்கினை விலகி நல்லியற் புலவர் கொள்ளவே.
(56)