|
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரியவிருத்தம் |
|
பாவாய்ப் பொழிந்த வானமுதப் பவளத் திருவாய் நம்பிநீ சேவாய்ப் பொருதுந் தருமமுடைத் தேவன் மலைக்குப் போம்பொழுது காவாய்ப் பயந்த தடக்கைமலர்க் கழறிற் றறிவார் கடாவிவரு மாவாய்ப் பிறக்கக் கிடையாதே மாவாய்ப் பிறக்குந் திருமாற்கே.
|
(31) |
|