முகப்பு தொடக்கம்

பாவல ருக்கு மலிபொரு ளீந்துகொள் பாட்டினர்க்கு
மேவல ருக்கு மழுவார்க்கு நன்முது வெற்பினுக்குக்
காவல ருக்கு மயலாகி நின்று கலங்குகின்றாய்
ஆவல ருக்கு விளைநில மாயினை யாயிழையே.
(86)