முகப்பு
தொடக்கம்
நீங்கித் தலைவற்கோம்படைசாற்றல்
பிறவா வடிவன் றிருவெங்கை மேவும் பிரானொடுபோய்
உறவா ருயிருற வேயாக்குஞ் சத்தியை யொப்பவின்று
குறவாணர் தங்கண் மடமாதை நின்னொடு கூட்டுமெனை
மறவா திருமன் னவாவிது வேநல் வரமெனக்கே.
(142)