முகப்பு தொடக்கம்

 
தலைமகளறி வறிவுறுத்தல்
பிற்பழி யாது மிலரால சுந்தரர் பித்தவெனுஞ்
சொற்பழி யாளர் திருவெங்கை வாணர் சுடர்க்கிரிமேற்
றற்பழி யாகநின் றன்பழி நாணித் தலைவவறக்
கற்பழி யாது மடமா தெனையுங் கரந்தனளே.
(238)