முகப்பு தொடக்கம்

 
தலைமகன் பொழில்கண்டுவியத்தல்
பிறப்பாம் வனம்புக் குழல்வார் தமக்குப் பெரிதுமுன்செய்
அறப்பா லுதவுந் திருவெங்கை வாண ரடிநிழல்போல்
உறப்பாலை செய்துய ரெல்லா மொழிய வொளியிழைதாழ்
நிறப்பார மென்முலை யாய்பொழி லோவொன்று நேர்ந்ததுவே.
(321)