முகப்பு தொடக்கம்

 
மணந்தவன்போயபின் வந்தபாங்கியோ டிணங்கியமைந்தனை யினிதிற்புகழ்தல்
பிறந்தவன் றேநன் மணிநேர் புதல்வன் பிறர்கடைத்தேர்
பறந்தடைந் தாங்குநம் வாய்தலி லேவரப் பண்ணினனால்
இறந்தவங் கம்புனை யெம்மான்றன் வெங்கையி லிம்மையினுஞ்
சிறந்தவின் பந்தர வல்லவ னேயெனத் தேறினமே.
(406)