|
மணந்தவன்போயபின் வந்தபாங்கியோ டிணங்கியமைந்தனை யினிதிற்புகழ்தல் |
|
பிறந்தவன் றேநன் மணிநேர் புதல்வன் பிறர்கடைத்தேர் பறந்தடைந் தாங்குநம் வாய்தலி லேவரப் பண்ணினனால் இறந்தவங் கம்புனை யெம்மான்றன் வெங்கையி லிம்மையினுஞ் சிறந்தவின் பந்தர வல்லவ னேயெனத் தேறினமே.
|
(406) |
|