|
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
|
பிறந்தான் மேலு மிடிதீர்நோய் தீரென் றெமைப்பின் றொடர்வனென அறிந்தாய் போலுஞ் செம்பவளத் திருவாய் மலர்ந்தென் னகந்திருத்தி இறந்தார் ஞால மிசைப்பிறவா முதுகுன் றகலா தெனைவைத்தாய் சிறந்தார் வாய்மைச் சிவஞானிப் பேரோய் தீராச் சீரோயே.
|
(66) |
|