முகப்பு
தொடக்கம்
செவிலி குரவொடு புலம்பல்
புரவே புரியுந் திருவெங்கை வாணர் புனையுமணி
அரவே புரையு மகலல்கு லாளொ டனைதுயர
வரவே தகுவதன் றென்றா யிலைமலர் வாய்திறக்குங்
குரவே மொழிநல் குரவே நினக்கிது கூறுதற்கே.
(346)