முகப்பு
தொடக்கம்
சுவடு கண்டிரங்கல்
புலியோ டரவு தொழுங்கூத் துடையவர் பூவையர்கைப்
பலியோ டுயிர்கவர் வெங்கைபு ரேசர் பனிவரைமேல்
மலியோ தியினிசை வண்டுபண் பாடுறும் வஞ்சியடி
கலியோ முனஞ்செலும் வெள்ளடி யோடு கலந்ததுவே.
(347)