முகப்பு
தொடக்கம்
இயற்கைப்புணர்ச்சி
இரந்துபின்னிற்றற்கெண்ணல்
புரந்தாடு மையர் திருவெங்கை வாணர் பொருப்பினின்ற
அரந்தா ழயிற்கண் மடமா திரத்தக்க ராதலினால்
இரந்தாய் குவமிவர் தந்தன நாமின் றினியநெஞ்சே
கரந்தா னமக்குப் பழியுள தாயிற் கழறுகவே.
(6)