முகப்பு
தொடக்கம்
வறிதுநகைதோற்றல்
புல்லார் பவர்கணெற் சோறுபெற் றாங்குப் பொருந்தியென்றும்
அல்லார் மதிய நிலவுண் சகோர மருந்தவுங்கல்
வில்லார் திருவெங்கை யன்பர் முகாம்புயம் வீறுதவும்
நல்லார் வதன மதியிடந் தோன்று நகைநிலவே.
(18)