முகப்பு
தொடக்கம்
இகழ்ந்ததற்கிரங்கல்
புடையே யுமையொடுஞ் செங்கதிர் வேற்கைப் புதல்வனொடும்
விடையே யிவர்தரும் பெம்மான் றிருவெங்கை வெற்பிலன்னப்
பெடையே யெனவந் திளங்கா வுறுமிப் பெருந்தனத்தார்
இடையே யிலையெனி னைந்திளை யான்கொ லிறையவனே.
(56)