முகப்பு தொடக்கம்

 
தலைவ னினைத்தமை செப்பல்
புறந்தாழ் குழலுமை பங்காளர் வெங்கை புரத்தரயன்
பறந்தாலு மென்னென் றிருக்கின்ற வேணிப் பரமர்தமைத்
துறந்தார் மனமென வெங்கொடுங் காட்டுச் சுரத்திடைநான்
மறந்தா னினைத்தலு முண்டுபொன் னேயுயங்கள் வஞ்சியையே.
(282)