முகப்பு தொடக்கம்

 
அம்மானை. மடக்கு. கலித்தாழிசை
புண்ணியனம் வெங்கைப் புனிதனயன் மாலெதிரே
அண்ணலரும் பேரொளியா யன்றெழுந்தா னம்மானை
அண்ணலரும் பேரொளியா யன்றெழுந்தா னாமாகில்
கண்ணி லவரெளிதிற் காணாரோ வம்மானை
கண்ணின்றிக் காணுங் கதிரொளிகா ணம்மானை.
(9)