|
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் |
|
புரந்தரனு மரியயனும் பரவுபரன் றிருவெங்கை புரமே யன்னாள் இருந்தரள வடம்புரளு மிளமுலைக ணாடோறு மெழுந்து யர்ந்து வருந்தமரை மலர்த்தாணூ லெனத்தினமுந் தேய்மருங்கை வருத்த நீருந் திருந்துநெடுங் குழலிசைதல் வண்டினங்கா டகுதிகொலோ செப்பி டீரே.
|
(52) |
|