|
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் |
|
புயன்மறையா மயிலைமலைச் சிவஞானி நீயேயெம் பொருளிற் கொண்ட செயன்மறையா விளவேறு கரந்தவன்யா னலனென்னிற் றெளியச் சொல்வேம் அயன்மறையா நின்னடிகண் டனமார வாரங்க ளாகா துன்றன் இயன்மறையா துரைசெய்தி செய்திலையே லலர்தூற்ற விளைக்கி லேமே.
|
(43) |
|