முகப்பு தொடக்கம்

 
நூல்
களவியல்
கைக்கிளை
காட்சி
பூவும் பழுத்த செழுந்தீங் கனியும் பொழியமுதம்
மேவுங் குடங்க ளிரண்டுட னேயிரு மீனுங்கொண்டு
சேவுந் தழகர் திருவெங்கை வாணர் சிலம்பின்மலர்
தூவும் பொழிலி லெதிர்ப்பட்ட தாலொரு தூமணியே.
(1)