முகப்பு
தொடக்கம்
பருவங்கண்டுபெருமகள் புலம்பல்
பூட்டாத வில்வளைத் தார்த்தாங் கிடித்துப் புயலெழுந்து
தீட்டாத வம்பு பொழியுமிக் காலந் தெரிந்திலரோ
காட்டாத நன்னிலை யார்வெங்கை வாணர் கனகவெற்பில்
ஈட்டாத பொன்னனை யாயகன் றார்பொரு ளீட்டுதற்கே.
(271)