முகப்பு
தொடக்கம்
பூங்குமி ழும்படி முள்ளும் பொருந்திப் புளிஞர்பொருள்
வாங்குமி ழும்படி மோது மெனல்கொடு மால்விழுங்கி
ஆங்குமி ழும்படி வந்தவெம் பாலை யடைந்தவள்கால்
வேங்குமி ழும்படி னென்னாம் பழமலை வித்தகனே.
(55)