முகப்பு தொடக்கம்

பெரியார்முற் றன்னைப் புனை ந்துரைத்த பேதை
தரியா துயர்வகன்று தாழுந்-தெரியாய்கொல்
பொன்னுயர்வு தீர்த்த புணர்முலையாய் விந்தமலை
தன்னுயர்வு தீர்ந்தன்று தாழ்ந்து.
(37)