முகப்பு தொடக்கம்

 
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
பெருந்தகைமை தனக்கன்றி மற்றையபூ
       வினுக்கிலையென் பெற்றி யன்றோ
திருந்துதட மதிற்குவளை குமுதமொரோ
       ருறுப்பினையே சிவண நிற்ப
முருந்துநகை யுமைகணவன் றிருவெங்கை
       யானையாயுன் முகம்பொற் றாள்கை
புரைந்திடுதற் கரவிந்த மொருதாளி
       னின்றுதவம் புரித றானே.
(17)