முகப்பு
தொடக்கம்
தரவுகொச்சகக் கலிப்பா
பெருமானே சிவஞானிப் பெயருடையோய் நினதருளால்
வருமான்மா பரமுத்தி மருவுதலே யியல்பாகும்
பரமான்மா வுரைசெய்யப் படுகாசி முதலனதாந்
தருமாறோ ருபசாரந் தருவதுநிற் கிடைத்திடினே.
(85)