முகப்பு
தொடக்கம்
தலைவிபாணனைமறுத்தல்
பைத்தலை நாக மணிவோன்றென் வெங்கைப் பனிவரைமேல்
செய்த்தலை யூர னுனையீங்கு விட்டது தேரினொரு
மெய்த்தலை நீட்டி நுழைவான் கருதிமுன் வெங்கரவன்
பொய்த்தலை காட்டிய தன்றோபண் பாடும் புலைமகனே.
(395)