முகப்பு
தொடக்கம்
பாங்கிகுலமுறைகிளத்தல்
பொய்ம்மே வரும்புனங் காவலர் யாங்கள் புனநடுவின்
வம்மே வுறுமது காப்பவ னீவளை சூழ்வதெம்மூர்
நம்மே லருள்வைத் தளிப்பார் திருவெங்கை நாட்டிலுன்னூர்
கும்மேல் வரும்வளை செய்காட்டு வதொண் குலோத்துங்கனே.
(85)