முகப்பு தொடக்கம்

 
துன்புறுபாங்கி நீசொல்லெனச்சொல்லல்
பொறியா லயம்பொய்கை சூழ்வெங்கை வாணர்தம் பூங்கரத்தில்
மறியா மெனப்பிறழ் சேயரி வாட்கண் மடந்தைநல்லாய்
பிறியாதுன் னுள்ளத் திருப்பார்க் கயலவர் பேசுவதென்
அறியா தவர்தமக் கன்றோ வொருவ ரறிவிப்பதே.
(221)